கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐந்தாம் ஆண்டின் அழியாத நினைவலைகள்
ஆண்டுகள் ஐந்து ஆனபோதும் ஆறவில்லை நம் துயரம்
மீண்டும் ஒருமுறை பார்க்கவெண்ணி ஏங்குதே நம் இதயம்
ஆண்டவன் அடியினிலே நீங்கள் ஆறுதல் கொள்ளும் இவ்வேளை தன்னில்
அனைவரதும் நிம்மதிக்கு ஞான வைரவரை ஆண்டவரை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
என்றென்றும் பாசமிகு மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
Write Tribute