
மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு நாரகென்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி நாகராசா அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தியாகராசா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி குணரட்னம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா(முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நரேஷ்குமார்(லண்டன்), கோணேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மாதேவி(லண்டன்), நிருபாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
பவித்திரன், கிரிஷா, நவீஸ்கண்ணா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-11-2021 வியாழக்கிழமை அன்று கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Nov 2021 8:30 AM - 10:00 PM
- Thursday, 25 Nov 2021 8:30 AM - 10:30 AM
- Thursday, 25 Nov 2021 10:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I do remember both Nagarasa Uncle and Aunty. One of wonderful people I ever met in my life. I was saddened to hear that both of you no longer with us. My thoughts are with you and your family.