5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
18
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு, பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கனகலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது
இன்று உங்களை பிரிந்து
பிரிவு என்றால் அப்பா என்று உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்
தேடித் தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம்
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம்
நாம் தினமும் காத்திருக்கும் உம் உறவுகளின்
கவலை தீர்க்க கல்லறை திறந்து
வருவீரோ ஒரு முறை..!!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஐந்தாண்டு கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும் எம்முன் நிற்கின்றீர்கள்!
தகவல்:
சத்தியலிங்கம்(சகோதரர்)
Rest in peace