மகேஸ்வரி பாட்டியுடன் பழகிய நாட்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தடவையும் அவரை மொன்றியல் இல்லத்தில் சந்தித்ததும், அவருடன் பேசிய நினைவுகளும் இன்றும் என் கண்முன் நிற்கின்றன....
தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்பதற்கமைய அன்னையை மதித்து, அரவணைத்து, அன்பு காட்டி, சேவை செய்து அவரின் மறைவுக்குப்பின்னர் அவரின் முதலாவது ஆண்டு நினைவாக வசதியற்றவர்களுக்கு நற்பணி செய்யும் அமரர்...
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நாராயணனை பிரார்த்திக்கிறேன். சந்திரன் குடும்பம்
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.
மகேஸ்வரி பாட்டியுடன் பழகிய நாட்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தடவையும் அவரை மொன்றியல் இல்லத்தில் சந்தித்ததும், அவருடன் பேசிய நினைவுகளும் இன்றும் என் கண்முன் நிற்கின்றன....