3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் குத்துவிளக்கே
நீ
அணைந்தாயோ!!!!!!!
மூன்றாண்டு ஓடியும்- எம்
மனமாறாத் துயரோடும்
உன் நினைவோடும் விழியோர நீரோடு
வழி கடந்து செல்கின்றோம்
காலன் கொடியவன் கண்ணியமற்றவன்
சொல்லாமல் உன் உயிரை
எல்லோரும் கதறியழ பறித்தானே
கணப்பொழுதில்- இன்று
விண்ணுலகம் உனக்கு சொந்தவீடானதோ
மண்ணுலகம் எமக்கு நீயல்லா
வெறும் வீடானதோ- ஒளி இழந்த
வீட்டில் உணர்விழந்து நாங்கள்
உன்னை இழந்து தவிக்கின்றோம்
என்றும் உன் நீங்கா நினைவுடன் வாழும்
கணவர், பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!