
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Soruban Suruthiyan
2005 -
2009


எனதன்பு செல்வமே உன் இறுதி கணப்பொழுதில் என்ன நினைத்தாயோ கயவனின் அந்த ஒரு எறிகணையில் நாம் கட்டிக்காத்த எம் செல்வ மகனை பறிகொடுத்தோமே, நீ காயப்பட்ட பொழுது உன்னை காப்பாற்ற முடியாத ஏதுலிகளாய் வெறும் கைகளில் உன் அன்னை தூக்கி க்கொண்டு பாடசாலையிலுள்ள வைத்திய சாலைக்கு ஓடிச்சென்றாளே என்ன செய்வோம் எமக்கு கொடுத்து வைக்கவில்லையை உன்னை வளர்த்து பெரியனவாக பார்பதற்கு ,4வயதில் கயவன் பறித்தானே எம் செல்ல குஞ்சே நீ வேண்டுமடா எங்களுக்கு , உன் அன்னையும் தங்கையும் உன் உறவுகளும் ஏங்குத்தவிப்பது உனக்கு தெரியவில்லையா கண்ணே.
Tribute by
மதன்
மாமா
யேர்மனி
Write Tribute