கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Soruban Suruthiyan
2005 -
2009
அன்புள்ள அண்ணாவுக்கு உன் அன்புத்தங்கை மேனு எழுதுவது , நான் உனது மடியில் இருந்தகாலம் நினைவில்லை ,இப்ப உன் மடியில் படுக்க ஆசையாய் இருக்கு ஆனால் நீ என் அருகில் இல்லை. ஏன் அண்ணா என்னை விட்டுச்சென்றாய்! அடுத்த பிறப்பிலாவது இந்த ஆசை நிறைவேறவேண்டும் உன் தங்கை
Tribute by
சரணவி
தங்கை
சுவிஸ்
Write Tribute