யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மலேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நல்லையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-06-2026, அட்டமி வளர்பிறை
ஏழு ஆண்டானாலும்
ஏழு நூறு ஆண்டானாலும்
ஆருயிர் அம்மாவை மறந்திடுவோமா?
அம்மா என்று நாம் அழைத்திட
யாருண்டு இவ்வுலகில்
நம்மை விட்டு ஏன் பிரித்தான் இறைவன்
உங்களை
கண்ணை இமைபோல்
காத்த எம் தாயை காணவில்லையே
உங்கள் விம்பம் என்றும் எம் கண்களில்
இருந்து மறையவில்லையே
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உங்கள் திருமுகம் காண்கையில்
கண்விழித்து தேடுகின்றோம்
காணவில்லையே எங்கள் அம்மாவை
நிலையற்ற வாழ்வில்
நிலையான உங்கள் அன்பை
தேடியே உருகுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்தின்கின்றோம்
முகவரி:
EG 2 De Mel flats
கொழும்பு - 14