கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பு நன்பா❤️
ஆருயிர் தோழா
ஏன் எமை விட்டு பிரிந்தாய்?!
உன்பிரிவை என்னால் தாங்க முடியவில்லை நன்பா💔
உன் அன்பான தோழமை
ஆளுமையான பேச்சு
கள்ளம் கபடம் அற்ற நட்பை
நான் இழந்து விட்டேன் நன்பா 👬🏾மணிவண்ணா!!
கனத்த இதையத்துடன் கண்நீர் மல்க சொல்லுறன்டா😭
உன் உடல்தான் எமை வட்டு பிரிந்தது
உயிரல்ல
நன்பா என்னை மன்னித்து விடு
கடைசியாய் நீ என்னுடன் உரையாட நினைத்தாய்
அதுதான் கடைசி என்று நினைக்க வில்லை😞
தோழா நீ அமைதியாய் துயில்கொள்வாய்
நான் உனக்காக கடவுளிடம் வேண்டுகின்றேன்🙏🏾
உன் ஆத்மா சாந்தியடையட்டும்🪔
விழிநீர் சொரிய
கனத்த இதையத்துடன்
உன் அன்பு நன்பன்
உமா❤️
Write Tribute
மணிஅண்ணா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போமாக.