2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
06 FEB 1927
இறப்பு
03 AUG 2021
-
06 FEB 1927 - 03 AUG 2021 (94 வயது)
-
பிறந்த இடம் : சரவணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : இணுவில் கிழக்கு, Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:10-08-2023
யாழ். சரவணைமேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இணுவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா செல்லம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயாவாகிய அம்மா
பஞ்சபாண்டவராய் எம்மை
நெஞ்சினிலே நித்தம் சுமந்து
பஞ்சம் வராமல் பாதுகாத்த தாயே
நெஞ்சத்தில் என்றும் உன் நினைவுகள் தாயே
தந்தையின் பிரிவை உம் நெஞ்சத்தில் வைத்தீர்
தந்தையின் அன்பையும் சேர்த்து தந்தீர்
சிந்தை முழுவதும் எம்மை சுமந்தீர்
இன்று உம் நினைவுகளை சுமக்கின்றோம்
பிள்ளைகள் வாழ்வினை உயர்த்திவிட்டீர்
பிள்ளைகள் மகிழ்வினில் மகிழ்ந்திருந்தீர்
பிள்ளைகளுக்காகவே துன்பமும் சுமந்தீர்
பிள்ளைகள் அழுகின்றோம் அருகினில் ஏனில்லை தாயே
ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்தன
ஆறவில்லை இன்னும் மனதில் துன்பம்
ஆண்டவனடியில் நித்தியமாய் வாழ
ஆத்மார்த்தமாய் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரவணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
இணுவில் கிழக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 06 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Wed, 01 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 22 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 29 Jul, 2024
Request Contact ( )

அமரர் இராசையா செல்லம்மா
1927 -
2021
சரவணை மேற்கு, Sri Lanka