Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1927
இறப்பு 03 AUG 2021
அமரர் இராசையா செல்லம்மா 1927 - 2021 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மரகதமணி அம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணம்மாள்(இணுவில்), ரகுநாதன்(ஜேர்மனி), திருநாவுக்கரசு(ரவி- சுவிஸ்), சசிதேவி(ஜேர்மனி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோமசுந்தரம்(அபிராமி பேஷன்ஹவுஸ்), உலகேஸ்வரி(ஜேர்மனி), அமிர்தகௌரி(சுவிஸ்), சிவலிங்கம் (ஜேர்மனி), பொற்செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெற்றது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சோமசுந்தரம் கிருஷ்ணாம்பாள் - மகள்
இரகுநாதன் - மகன்
திருநாவுக்கரசு(ரவி) - மகன்
சிவலிங்கம் சசிதேவி - மகள்
மகேந்திரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos