திரு இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
மாமா!
Mr Rasaiah Mahendran
நீராவியடி, Sri Lanka
ஆலமரமாய் இருந்து எல்லோரையும் அரவணைத்து பாசம் காட்டிய அன்பு மாமா!அத்தையிடம் பேச கூட எனக்கு தெம்பு இல்லை. என்ன பேசுவது எதை கேப்பது என்று கூட தெரியவில்லை! மனம் ஏற்க மறுக்குறது நீங்கள் இல்லை என்ற செய்தி… யாருக்கு யார் ஆறுதல் சொல்வது யாரை யார் தேற்றுவது?எதுவும் புரியவில்லை.. மாமா உங்கள் ஆத்மா அமைதியாக அந்த முருகப்பெருமான் பாதங்களில் உறங்கட்டும்.
Write Tribute