
பிறப்பு
15 NOV 1949
இறப்பு
22 NOV 2023
அமரர் இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
-
15 NOV 1949 - 22 NOV 2023 (74 வயது)
-
பிறந்த இடம் : நீராவியடி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : காங்கேசன்துறை, Sri Lanka திருவையாறு, Sri Lanka Basel, Switzerland
கண்ணீர் அஞ்சலி
Sumathy Manikkapoody
22 NOV 2024
Switzerland
உங்கள் அப்பாவின் உடல்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. அவர் நினைவுகள் என்றும் உங்களுடனேயே நீங்கள் எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அங்கெல்லாம் பாதுகாப்பாக உங்களுடனேயே பயணிக்கின்றது. நினைத்த நேரம் பேசலாம், மௌனமாகவே அவர் உங்களுடன் பேசுவார். நம்மால் அதை உணர முடியும். நினைவுகளை மீட்டிப் பாருங்கள். அது, ஆத்ம திருப்தியைத் தரும். சுமதி மாணிக்கபோடி
Summary
-
நீராவியடி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 22 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 21 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 22 Nov, 2024
உங்கள் அப்பாவின் உடல்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. அவர் நினைவுகள் என்றும் உங்களுடனேயே நீங்கள் எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அங்கெல்லாம் பாதுகாப்பாக உங்களுடனேயே பயணிக்கின்றது. நினைத்த நேரம்...