Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 09 MAR 1947
மறைவு 25 JUL 2021
அமரர் மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை
Retired Deputy Director- Agriculture Development Authority, Special Comissionar - Nanattan Pradasa Saba, President - Police Advisary Commity, Mannar Chairman – Citizen Commity, Mannar
வயது 74
அமரர் மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை 1947 - 2021 நானாட்டான், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்கள் ஆருயிர் அப்பா!
எம்மை எல்லாம் ஆறாதரதுயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொள்ள
இறைஇல்லம் தேர்ந்து இன்று
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் பிரிவை உள்ளம் ஏற்க மறுக்கின்றது
விழிகளில் நீர்வழிய
இதயத்தின் கனதியில்
தாங்கிப்பிடிக்கும் உங்கள் தோள்களை
நித்தம் தேடி நிற்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.