5ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/202923/26f7906c-5d0b-4c01-831e-cffbb597d4c3/22-62911e3b69f64.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/202923/52f06b4c-5e1f-41b5-b729-b791e025fe93/22-62911e3b10a6e-md.webp)
அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
1944 -
2019
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே பண்பின் இலக்கணமே
பாசத்தின் ஊற்றே பார்போற்றும் உத்தமரே
மார் மேலும் தோள் மேலும் சுமந்து மகிழ்ந்தவரே
எம் நெஞ்சத்தில் நிறைந்த நியமான தெய்வமே..
உம் பிரிவுத் துயர் எமைத் தினமும் வாட்டுதப்பா
உமையிழந்த செய்தியால் மனம் தடுமாறுதப்பா
மறைந்து போனாலும் என்றும் மறைந்து போகாத
அன்பைக் காட்டிச் சென்றவரே
உம் கம்பீரத் தோற்றமும் உம் கம்பீரத் தொனியும்
அரவணைக்கும் பண்பும் என்றும்
எம்மனதை விட்டகலாதப்பா
அப்பா உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
எம் நன்றிகளை தங்கள் பாதக்கமலங்களில்
காணிக்கையாக்கி ஆன்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்..!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
We miss you thottaiya, you will always remain in our hearts, we will never forget the good deeds you have done for us. We pray that your soul rests in peace ❤️??