4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
15 NOV 1944
இறப்பு
14 JUN 2019

அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
1944 -
2019
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
-
15 NOV 1944 - 14 JUN 2019 (74 வயது)
-
பிறந்த இடம் : நாரந்தனை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நாரந்தனை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 25 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 08 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 14 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 13 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 Jun, 2024
Request Contact ( )

அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
1944 -
2019
நாரந்தனை வடக்கு, Sri Lanka
We miss you thottaiya, you will always remain in our hearts, we will never forget the good deeds you have done for us. We pray that your soul rests in peace ❤️??