எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம் !
குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களை சந்தித்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.. என்றும் எமது உள்ளங்களில்! உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
அன்பின் திருவுருவம், எல்லோரையும் சமமாக நேசித்த உள்ளம், இன்னும் உங்கள் அன்பான வார்த்தைகள் எங்கள் நெஞ்சினில் ஏந்தி நிற்க…. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறோம். சி.உதயசெல்வன்...
இந்தச் செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். எங்கள் இரங்கல் இப்படிக்கு சித்தி
இதய அஞ்சலி நிர்வாகசபை சிவபூமி ஞான ஆச்சிரம்ம்,குப்பிழான்.
எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம் !