நினைவஞ்சலி

அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம்
ஓய்வுபெற்ற ஊழியர்- வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலை
வயது 75

அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம்
1932 -
2007
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பன்னிரண்டு ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை ஐயா!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் ஐயா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் ஐயா!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் இறைவனைப் பிரார்த்தித்து நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தகவல்:
குமார்- மகன்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!