
யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி இரவீந்திரன் அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி சரவணமுத்து, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், சுப்பிரமணியம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிரிசன், டின்சி, தர்சன்(ஆசிரியர் - கிளி/கரியாலை நாகபடுவான், இல. 02. அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகலட்சுமி(தங்கம்), சந்திரபாலன்(லண்டன்), நல்லையா(மல்லாவி), பேரின்பநாதன்(யா/புங்குடுதீவு சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம்), பாக்கியலட்சுமி(வசந்தி- நெடுந்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருனேந்திரன்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
டொன்வொஸ்கோ, வசந்தகுமாரி(லண்டன்), மல்லிகாதேவி, சசிகலா(ஆசிரியை), கிருபாவரதன்(ப.நோ.கூ.ச கிளை முகாமையாளர்- நெடுந்தீவு), காலஞ்சென்ற நவமணி, குணரத்தினம், குணமணி, யோகமணி, மனோன்மணி மற்றும் இராஜகுலேந்திரன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல. 57,
உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
என்றும் நீங்காத நினைவுகளுடன் பெரியம்மா.... அருகில் இருந்து உம்மவர்க்கு ஆறுதல் கூறமுடியாது தவிக்கின்றோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...