கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் குரல் கேட்காத இந்த நாள்களில்
இதயம் மட்டும் உங்களை தேடிக்கொண்டே இருக்கிறது
கண்கள் காணாத இடத்திலும்
நீங்கள் எங்களுடன் இருப்பது உண்மை
Write Tribute
ஆண்டுகள் விரைவே கடந்து போகும் ஆனால் உங்களின் ஆழமான அன்பும் பழகும் பண்பும் என்றென்றும் எம் நினைவில் இருக்கும். உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் !!