யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வியாகேஸ்வரி நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓடி வந்திடுங்கள் தாயே! மறுபடியும் எங்களிடம்
அன்பான எம் தாயே!
எமைவிட்டு நீங்கள் சென்று
வருடம் இரண்டானதம்மா- இதை
நம்ப முடியவில்லையம்மா மனம் பதறுகின்றோம்- இது
உங்கள் காது தன்னில் கேட்கவில்லையா?
கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
எமை வளர்த்து- பாரினிலே
சிறப்புடன் வாழவைத்த எம் தாயே!
இன்று பக்கத்தில் நீங்கள் இல்லாமல் வாடுகின்றோம்
இறைவன் அவன் பாதத்தில் சங்கமித்த
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனது பாதம்
பணிந்து வேண்டுகின்றோம்........
உங்கள் பிரிவால் வாடித் துடிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர்கள்
We love you and miss you Amma. You are always in our will Always cherish the wonderful time we had together. Thank you for leaving beautiful, loving memories. I am very grateful the life skills and...