4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
வயது 61

அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
1953 -
2015
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் பாசமிகு மனைவியே!
நான்கு ஆண்டுகள் என்ன
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் அன்பு முகத்தை
மறக்கமுடியவில்லை அம்மா!
உங்கள் அன்பான அரவணைப்பும்
பண்பான பேச்சும் எம்மை
வாட்டி வதைக்கின்றது அம்மா!
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீண்ட தூரம் சென்றுவிட்டீர்கள் அம்மா!
நித்தமும் தவிக்கின்றோம் - உங்கள் பிரிவால்
நீங்காது உங்கள் நினைவலைகளோடு வாழும்
உங்களின் ஆத்மா சாந்தி அடைய
பேச்சி அம்பாளை வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் நினைவுகள் சுமந்துவாழும் குடும்பத்தினர்.
அன்னாரின் திதிக்கிரியை 14-02-2019 வியாழக்கிழமை அன்று நண்பகல் வேளையில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
நடேஸ்வரன்
அண்ணி, அக்காவின் ஆத்மா சாந்தியடைய சிவபெருமானை வேண்டிக்கொள்கின்றோம். திருநா லட்சுமி குடும்பத்தார் ஜெர்மனி