6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலணையூர் பொன்னண்ணா
1939 -
2018
வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 20-07-2024
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்கே
உங்களை இழந்து ஆண்டுகள் ஆறு
இன்னும் உங்கள் நினைவுகள் இன்றி
நாட்களை கடக்க முடியவில்லை அப்பா...
என்ன ஒரு ஆளுமை,
அன்பு பன்பு பாசம் பரிவு மதிப்பு மரியாதை
என எல்லா பன்புகளையும் கொண்டு வாழ்ந்து
எங்கள் எல்லோர் மனங்களிலும் நீங்கா இடம் பெற்று
சென்றுள்ளீர்கள் அப்பா...
உங்கள் பாதையில் உங்கள் பரம்பரை சிகரங்களைத் தொட
எப்பவும் எமக்கு துனையாக இருக்கின்றீர்கள்...
உங்கள் நினைவுகளோடு நீங்கள்
காட்டிய பாதையில் பயனிக்கின்றோம்.
ஆண்டவன் அடியில் இளைப்பாறும்
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கின்
நீங்கா நினைவுகளுடன் குடும்பத்தினர்
ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்