Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 26 MAY 1939
மறைவு 26 JUL 2018
அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா
ஸ்தாபகர்- டென்மார்க் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை
வயது 79
அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா 1939 - 2018 வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22.07.2021

அன்பின் திருவுருவாய்
பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் சிகரமாய் குடும்பத்தின்
குலவிளக்காய்
என்றும் எமக்கு நல் வழிகாட்டியாய்

உற்றார் உறவினர் நண்பர்களுக்கு
இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில்
நிலையாய் வாழ்ந்துவிட்டு

இன்று பிரிவு என்னும் துயரால்
மூன்று ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

மூன்று ஆண்டுகள் அல்ல எத்தனை
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்  

தகவல்: குடும்பத்தினர்