காலங்கள் விரைந்து ஓடுகின்றன – எனினும்
உங்கள் ஞாபகங்கள் அதே இடத்தில்.
நீங்களில்லாத ஓராண்டின் நாட்களெங்கும்
உங்களையே சுமந்து வந்தோம்.
இன்னும், இனியும், இனியென்றென்றும்
உங்கள் நினைவுகளோடே
இயங்கும் நம் மிகுதி வாழ்வும்.
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்,
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.