11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார்
(ஜெயா)
பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்
வயது 44
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார்
1970 -
2014
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-10-2025
எங்கள் அன்பான ஜெயாவே!
மலர்ந்த முகத்தோனே! இனிய குரலோனே!
உதவிகள் செய்யும் உயர்குணம் கொண்டவனே!
எல்லோரின் பாசத்திற்கு உரியவனே!
உன் புன்சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்தவனே!
உன்னை இளவயதில் பறிகொடுக்கும்
துயர் வந்து சேர்ந்ததேனோ?
பாசத்தை விதைத்து பேசாமல் விரைந்து நீ சென்றாயே!
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
வலியுடன் உயிரோடு வாழ்கின்றோம்
என்றும் உன்னுடைய நினைவுகளுடன்
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்!!!
தகவல்:
குடும்பத்தினர்
JONY TU ME MANQUES BEAUCOUP RIP GROS BISOUS