6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார்
(ஜெயா)
பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்
வயது 44
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார்
1970 -
2014
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பான ஜெயாவே!
மலர்ந்த முகத்தோனே! இனிய குரலோனே!
உதவிகள் செய்யும் உயர்குணம் கொண்டவனே!
எல்லோரின் பாசத்திற்கு உரியவனே!
உன் புன்சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்தவனே!
உன்னை இளவயதில் பறிகொடுக்கும்
துயர் வந்து சேர்ந்ததேனோ?
பாசத்தை விதைத்து பேசாமல் விரைந்து நீ சென்றாயே!
எல்லா வலிகளையும் வார்த்தைகளில்
சொல்லிவிட முடியாது
ஓசையின்றி அழுகின்ற நீண்ட
வலிகளுடன் கலங்கி நிற்கிறோம் உன்னை நினைத்து
என்றும் உன்னுடைய நினைவுகளுடன்
அம்மா, மாமி, மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்,
மைத்துனர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP JONY JE NE T'OBLIE PAS. DIEU AVEC TOI.