4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
25
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வகாந்தன் இராசையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய்
நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய்
என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்
என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம் உடன்பிறப்பே!
மறப்பதற்கு மனதிலும்
இழப்பதற்கு
இதயத்திலும்
வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள்
எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
தகவல்:
குடும்பத்தினர்