எமது குடும்ப குலவிளக்கு சிவபதமடைந்த செய்திக் கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியை நடைபெற்றபோது நேரில் கலந்துகொண்ட அனைவருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொடர்புகொண்டு ஆறுதல், அனுதாபம் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள், பூமாலைகள் முதலினயவற்றைச் சமர்பித்த அன்பர்களுக்கும் பல்வேறு வழிகளில் எம்முடன் சேர்ந்து உதவி ஒத்தாசை புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்