
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வராஜா அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அம்மாகுட்டி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னாயா ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுலசக்தி(கேமா), சிவரூபன்(சிவா), தர்சிகா(தர்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஞ்சித் நிலான்(கண்ணன்), பிரபாகரன்(பிரபா), யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவரட்ணம், சிவநேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, இராமலிங்கம் மற்றும் தர்மலிங்கம்(இலங்கை), தில்லைநாதன்(இலங்கை), இரகுநாதன்(லண்டன்), ஞானசக்தி(இலங்கை), விஸ்வநாதன்(பிரான்ஸ்), குகநாதன்(இலங்கை), தேவமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண், ரிஷா, ஜோதி, நிலா, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.