Our heartfelt condolences to you and your family in this hard time. Selvam Annai will be deeply missed. Gone but never forgotten. He was a kind and gentle soul.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் அத்துடன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்
ஆழ்ந்த அனுதாபங்கள்! பேர்லின் தமிழாலயத்தின் முன்னைநாள் நிர்வாகி அமரர் செ.கந்தையா அவர்கள் புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னாரது பிரிவால் துயரறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த...
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவர் சிறு வயதில் கொழும்புத்துறையில் எனது உறவினர் வீட்டில் இருந்து கல்வி பயின்றவர். இதனால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் நன்றாக அறியப்பட்டவர். இவருடைய தகப்பானர்...
எனது ஆழ்ந்த அனுதாபத்தை கந்தையா குடும்பத்தினருக்கு தெரிவிக்கின்றேன்.
Our heartfelt condolences to you and your family in this hard time. Selvam Annai will be deeply missed. Gone but never forgotten. He was a kind and gentle soul.