Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1934
இறப்பு 17 JAN 2020
அமரர் செல்லப்பா தம்பிப்பிள்ளை
வயது 85
அமரர் செல்லப்பா தம்பிப்பிள்ளை 1934 - 2020 இளவாலை சித்திரமேழி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தம்பிப்பிள்ளை அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

பன்னீர்செல்வம்,(ஜேர்மனி), திருச்செல்வம்(ஸ்கொட்லாந்து), அருள்செல்வம், தயாச்செல்வம், கலைச்செல்வம்(கனடா), தாமரைச்செல்வன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருமைப்பிள்ளை, இராசமணி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுப்ரமணியம், ரத்தினம், நமசிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி(ஜேர்மனி), சியாமலி(ஸ்கொட்லாந்து), நந்தினி(ஆசிரியர்- யாழ்/இராமநாதன் கல்லூரி), அபிராமி, சுபா(கனடா), அஜந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைத்திலிங்கம், இலட்சுமிப்பிள்ளை, சிவபாக்கியம், மலர், வேலுப்பிள்ளை, தம்பு, இராஜேந்திரம், இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜீபன், சஜீபன், சஜானி, நிவேதா, நிலக்‌ஷிகா, நிலாஜினி, கம்சிகா, சுதேஷிகா, சஜீக்கா, டினேஸ்காந், துமிலா, நிதுஜா, பிரணுஜா, சுகீன், கேசிகன், பிரித்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஜேஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்