Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம்
விண்ணில் - 10 NOV 2013
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம் 2013 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பன்னாலை, தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பன்னாலை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா சுப்பிரமணியம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
பன்னிரண்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றீர்கள்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தீர்கள்!

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
 உங்கள் முகம் காண.....

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices