Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம்
விண்ணில் - 10 NOV 2013
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம் 2013 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-10-2023.

அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்

எப்பொழுதும் அழியாத உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களில் கடல் அலையாய்
ஆர்ப்பரித்து மீண்டும் உங்களை காணவே துடிக்குதம்மா...

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அம்மா.

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices