
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு
- 23 FEB 2010
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்போடு என்றும் எம்மை அழைத்து
அகத்தினிலே பால் வார்த்தீர்கள்
என் தாய் நோய்பட்ட போது
ஒரு தாயாக மாறி கண்காணித்தீர்கள்
சுவையான தமிழ் பேசி
எம்மவர் மனதில் என்றும் நிலையானீர்கள்
பேனாவைத் தூக்கும் போதெல்லாம்
உங்கள் கவிதைகள் கங்கை நதியாகும்
சந்தண மரம் போல் உங்கள் ஆக்கம்
தமிழில் என்றும் தணியாத தாகம்
பொன்னான நின்வாழ்வைத் தமிழ் உலகம் என்றும்போற்றும் என்பதில் ஐயம் எதுவுமில்லை!
அன்பு மகன்
அரசன்
Write Tribute