5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா சரஸ்வதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-07-2025
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை
பிரிந்து சென்று இன்றோடு
ஆண்டு ஐந்து ஆனதே!
உங்கள் இன்முகமும் புன் சிரிப்பும்
எங்கள் மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர்
கடலில் மூழ்க விட்டு எங்கு
சென்றீர்கள் அம்மா!
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்