கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasalingam Saraswathy
1939 -
2024
2003 இல் எனது முதல் மூச்சு காற்றை சுவாசித்த ஓர் உயிர் எனது கடைசி மூச்சு காற்றையும் சுவாசிப்பார், என்னுடன் கடைசி வரை பயணிப்பார் என்று நான் எதிர்பார்த்திருந்த ஓர் உறவு 21 வருடங்களாக என்னுடன் எனது கண்ணீரை வெளியே வர அனுமதிக்காமல் மகிழ்ச்சி உலகில் பயணிக்க வைத்தார். அதே ஆசை, எதிர்பார்ப்புக்களுடன் 22 ஆவது வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்து விட்டு திரும்பி பார்த்தேன்" இந்த உலகில் உனது வாழ்க்கை முடிந்தது எனக்கு இனி சேவை செய்ய வா" என்று இறைவன் ஆணையிட்டு விட்டான். "நான் செல்கின்றேன்" என்று கூறி விட்டார். என்னை ஒரு கணம் நினைத்துப் பார்த்திருக்கலாமே......! அம்மம்மா பேர்த்தியை இடை நடுவில் விட்டுச் சென்று விட்டீரே!!!
Write Tribute
அப்பம்மா நீங்கள் இல்லாதது என் வாழ்கையில் ஒரு வெறுமை, உங்கள் சிரிப்புகள், உங்கள் கதைகள், எல்லாம் இப்போது நினைவாகக் கரைந்தவை. உங்கள் அன்பான கைகளில் முத்தங்கள், இப்போது எங்கு போய்விட்டனவோ, என்னை...