Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAY 1934
இறப்பு 23 AUG 2022
அமரர் இராசையா இரத்தினம்
வயது 88
அமரர் இராசையா இரத்தினம் 1934 - 2022 நாவற்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி கரம்பைக்குறிச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அப்பா நான்கு ஆண்டு கடந்துவிட்டது...
 காலம் நகர்ந்தாலும், தாங்கள்
விட்டுச் சென்ற நினைவுகள் மட்டும்
என்றும் எங்கள் இதயங்களை விட்டு நீங்கவில்லை.

எங்கள் ஒவ்வொரு வெற்றியிலும்
தங்களின் ஆசீர்வாதத்தைத் தேடுகிறோம்...
ஒவ்வொரு சோகத்திலும் தங்களின்
ஆறுதலை ஏங்குகிறோம்...

தாங்கள் இல்லாத வெற்றிடம் யாராலும்
நிரப்ப முடியாத இழப்பு. ஆனால்,
தாங்கள் வாழ்ந்து காட்டிய அன்பும், நேர்மையும்,
பண்பும் என்றும் எங்கள் வாழ்வின் வழிகாட்டியாக இருக்கும்.

நான்காம்ஆண்டு நினைவு நாளில்...
கண்ணீரோடும்... நன்றியோடும்...
தங்களை என்றும் நினைவுகூர்கிறோம். 🙏🕊️🌹

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices