2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
                            (லோகிதன்)
                    
                    
                துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர்- இலங்கை
            
                            
                வயது 66
            
                                    
            
        
            
                அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
            
            
                                    1953 -
                                2020
            
            
                திருகோணமலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    37
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        திருகோணமலை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரம் லோகிததாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
                    
            
R.I.P