5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம்
வயது 93

அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம்
1926 -
2019
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியா வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான ஐயாவே உங்கள்
ஐந்தாண்டு நினைவுகளில் உங்கள்
பசுமையான நினைவுகளை
நினைவு கூர்கிறோம்..
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
மனித வாழ்வில் இனிமையான
மென்மையான பொறுமையான சாந்தமான
பாசமுள்ள ஐயாவை
எமக்கு தந்த இறைவனுக்கு
தலை வணங்குகின்றோம்..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
தகவல்:
குடும்பத்தினர்
எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளவும் .