9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பீதாம்பரம் செல்லம்மா
வயது 76

அமரர் பீதாம்பரம் செல்லம்மா
1936 -
2013
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் செல்லம்மா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்தது போல்
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
எம் மனதில் உங்கள் நினைவிருக்கும்!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்!!!
தகவல்:
குடும்பத்தினர்
காலங்கள் மறைந்து போகலாம் கண்களில் நிறைந்திருக்கும் திரு உருவம் மனங்களில் உறைந்திருக்கும் அவர்கள் அன்பும் பாசமும் என்றும் மறைவதில்லை . இறைவன் நிழலில் அமைதியுடன் வாழ்ந்திட பிரார்த்தனைகள்