டா. அருட்செல்வம் - பிரமந்தனாறு - விசுவமடு- மொழிபெயர்ப்பாளர், மாவட்ட செயலகம், கிளிநொச்சி
20 MAR 2022
Sri Lanka
அக்கா யுத்த நேரத்திலும் குண்டு மழை பொழிந்த நேரங்களிலும் பொருளாதார தடை இருந்த காலப்பகுதியுலும் வருவோர்க்கு உணவளித்து ஆதரித்து அன்பு செலுத்திய சீமாட்டியே உங்களது அன்பை என்றும் மறக்க மாட்டேன்
சம்மாட்டியாரையும் மறக்க மாட்டோம் அன்புடன் அருள் பிரமந்தனாறு , இறை இரக்க ஆலயம்
மொழிபெயர்ப்பாளர், மாவட்ட செயலகம், கிளிநொச்சி