

-
05 MAY 1937 - 26 JUL 2021 (84 வயது)
-
பிறந்த இடம் : தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka

அம்மா நீ தன்னம் தனியே நேர் வழியில் சென்று உன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்து வல்ல உழைப்பாளிகள் ஆக இவ்வலகில் வலம் வர நல் வளி காட்டினாய் ஆனால் ஒரு ஆண் மகன் வழி தவறி சம்பூரான் சதி வலையில் கேட்பார் புத்தி கேட்டு உன்னை நடாற்றில் தள்ளி உன்னுடைய அசையும் அசையாச் சொத்துக்களைக் கூறு போட்டு அதில் பல கோடியல்ல, பல மில்லியோன்களுககுச் அனாதை என்று கூறி போலி அநாதைக்கு அன்பளிப்புச் செயது வாழ்வுகொடுதாதான் ஆனால் வந்த அனாதை உன்னைப் பெற்ற தாயை நிரம்தரமாக அநாதையாக்கி இலங்கை முழுவதும் வைத்திருக்க இடமில்லாமல் பணம் கொடுதது அலைய வைத்து உன் உயிரை எடுத்து யார் கண்ணிலும் படாமல்,யாருக்கும் தெரியாமல்.............போட்டான்.அங்கிருந்து உளவு அறிந்து உன் மகனும் மூத்த பேரன் ஜெசிந்தனும் உன் உடலைச் சுமந்து வந்து நீ பிறந்த வீட்டில் காரியம் செய்தோம் விசயம் உலகத்திற்கு தெரிய முன் எரிந்து தணலானாய்...???ஆண் வாரிசை ஈன்றதாயின் வரலாறு இவ்ளவுதான் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!???
Summary
-
தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
RIP... our deepest condolences from sendil family from London