யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லஜினி விக்கினேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா… ஐந்து வருடம் ஆகிவிட்டது,
ஆனா நீங்கள் இல்லாத இடம்
இன்னும் என் மனசில் நிரம்பவில்லை…
நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்
உங்கள் குரல் தேடுகிறேன்,
நான் நடக்கும் ஒவ்வொரு பாதையிலும்
உங்கள் நிழல் தேடுகிறேன்…
நீங்கள் இல்லாத இந்த உலகம்
எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது…
நான் சோர்ந்துவிட்டால்
என்னை தூக்கி நிறுத்திய நீங்கள்,
இன்று இல்லையென்றாலும்
உங்கள் நினைவு என்னை தாங்குகிறது…
இரவு அமைதியில் நான் மட்டும் இருந்தால்,
உங்கள் பெயரை தான் என் மனசு
மெதுவாக அழைக்கிறது…
ஒரு வருடம் ஆனாலும்
உங்களை மறக்க முடியவில்லை அம்மா…
மறக்கவே முடியாது…💔
எங்கேயோ இருந்தாலும்
என்னை பார்த்து சிரிப்பீர்கள் என்று
நான் நம்பிக்கையோடு வாழ்கிறேன்…
நீங்கள் என் உயிர்…
நீங்கள் என் உலகம்…
நீங்கள் என் முடிவில்லா நினைவு… அம்மா…🕊️
உங்கள் இழப்பினை இன்னும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை லஜினி.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி.