Clicky

நன்றி நவிலல்
மலர்வு 02 JUN 1947
உதிர்வு 05 AUG 2022
அமரர் குமாரசாமி நவரெட்ணசிங்கம் 1947 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், சிவபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Wood Bridge ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நவரெட்ணசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

முன்னைய தவத்தின் பேறாய் முகிழ்ந்ததோர் அப்பாவே
பின்னையெம் வாழ்வுப் பூங்கா சிறந்திட வைத்த அரும் பெரும்துனையே
எங்கள் பாசமிகு அன்பு உடன்பிறப்பே
அருமை மாமாவே
உம்மையே தந்து கடின உழைப்பால்
எங்களை வளர்த்து ஆளாக்கிய தந்தையே
என்னேயுன் பெருமையென்று
எல்லோரும் வியந்து போற்ற
மண்ணிலே மதிப்பு பொங்க
வளமோடும் புகழோடும் வாழ்ந்தீரப்பா
வளமான எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டியாய்
வழித்துணையாய் இருந்து எம்மை
நெறிப்படுத்திய ஆருயுயிர்த்தந்தை
எங்களை விட்டு மறைந்திட்டாலும்
இனிய நல் ஆத்மா கிராஞ்சியம் பதிகந்த சுவாமியார்
திருவடிகளை சென்றடைய வேண்டுகிறோம்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தாயகத்திலும் கனடாவிலும் கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டும் எதிர்வரும் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன தாயகத்திலும் கனடாவிலும் கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டும் மூன்று வேளையும் உணவு ஆகாரங்களை செய்து தந்துதவிய அன்பு உள்ளங்களுக்கும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்