3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
(தயா)
வயது 42
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
1979 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Noisy Le Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள்...!
பிரிவு என்ற வலியை நாம் சுமந்து நின்று..
மூன்று ஆண்டுகள் முடிந்தோடி விட்டதையா!
மனம், புலம்பிப் புலம்பி நொந்து நிற்க
பிள்ளைகள் நலனுக்காய் வாழ்ந்து வருகின்றேன்
நீர்செய்யும் பணி அனைத்தும்..
நான் தன்னந்தனியாக சுமந்து நிற்கின்றேன்
தாங்காத சுமையதனை தந்து போய்விட்டீரே..!
நீங்காது எம் மனதில் நிலைத்து நீர் நின்று- என்னை
நிமிர்ந்து பணி செய்ய இயக்கி நிற்கின்றீர்
கண்ணீர் கோலத்தில் நாங்கள்...
கலங்கி நின்றோம்! நிச்சயம்
கலங்கி நீரும் தவித்திருப்பீர்
என்றும் எங்களோடு ஒன்றாகி நீர் நின்று
எங்களை வழிநடத்த வேண்டுமையா!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள்