யாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் தேவசிகாமணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் நகர்ந்தனநான்கு ஆண்டுகள் கடந்தனஆனால் - நாவில் உம் பேச்சுநினைவு மாறவில்லை அப்பா...!
அன்பின் பெருமையை உணர்த்திய தெய்வமே சற்றுஆற்றல் இழந்து ஆறிய காலம் தானோஇருக்கும் வரை இன்பம் எனும்இனிய வாழ்வை அளித்தீரே...
எங்களை பாதுகாப்பாக பார்த்துநல்லவற்றைக் கற்றுத்தந்துநாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திடநீங்கள் இல்லையே அப்பா!
எங்கள் மீது நீங்கள் காட்டும்பாசத்தை, பரிவை,கரிசனையுடனான கண்டிப்பையும்,எம்மால் என்றென்றும் மறக்க முடியாது.
உங்கள் இனிய செயல்கள் மூலம்எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.நான்காண்டுகள் என்னஎத்தனை ஆண்டு சென்றாலும்உங்கள் நினைவுகள் எங்களுடன் வாழும்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!