காலம் வந்ததோ கடவுள் அழைத்துக்கொண்டாரோ. சிவபாதம் அண்ணை குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் பூபதி குடும்பம். வீச்பாடன். யேர்மனி.
சிவபாதம்அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு அவரின் குடும்பத்தார் துயரிலிருந்து மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனைவேண்டிநிற்கிறோம்
காலம் வந்ததோ கடவுள் அழைத்துக்கொண்டாரோ. சிவபாதம் அண்ணை குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் பூபதி குடும்பம். வீச்பாடன். யேர்மனி.