Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 29 MAR 1949
இறப்பு 09 OCT 2019
அமரர் கந்தையா புவனேஸ்வரி 1949 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புவனேஸ்வரி அவர்களின் நன்றி நவிலலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வும்.

எம் இதயத்தில் தெய்வமாய் நிறைந்திட்ட
எங்கள் குலவிளக்கே
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே, சகோதரியே

ஆயிரம் உறவுகள் இருந்தும் உன்னைப்போல்
அன்பு காட்ட யாரும் இல்லை- அன்னையே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

அன்னாரின் பிரிவுச் செய்திக்கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி சமூக வலைத்தளங்கள் மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆந்தியேட்டிக்கிரியைகள் 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.