
அமரர் காண்டீபன் ஜெகநாதன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வாகரை
வயது 43
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandeepan Jeganathan
1977 -
2021

என்னை விட்டு தூரம் போனாயா மகனே....ஆரறிவார் நீ என்னைப் பிரிந்து செல்வாய் என்று..காலமெல்லாம் உன் கனிந்த பேச்சைக் காது குளிரக் கானமாய் கேட்டேன்...காதருகே ஒருமுறை வா.வந்து பெரியம்மா என ஒரு முறை கூறிவிடு என் உயிர் இனிக்க.....ஏன் பிரிந்தாயோ எனை விட்டு..நானிருந்து ,உன் பிரிவை நீ எனக்கு உணரச் செய்வதேன் ????மகனே எழுந்து வா என் செல்ல மகனே ரமணா எழுந்து வா ....ஏன் பிரிந்தாயோ என் செல்ல மகனே......... அன்புச்செல்வனின் பிரிவால் வாடும் பெரியம்மா(குருசாமி இராசம்மா) குருசாமி இராசம்மா குடும்பம்.....
Write Tribute